அய்யா தமிழ்மண நிர்வாகிகளே,
தமிழ்மணத்தின் மாறுதல்கள் மெய் சிலிர்க்க வைக்கின்றன. காலத்தின் கோலத்திற்கேற்றார்ப்போல் மாறுதல்கள் இயல்பானவையே.
ஆயினும் ஒரு பிளாக்கர் தொடர்ந்து துன்புறுத்தப்படுவது எப்படி நியாயமாகமுடியும்?
இப்படி ஒரேயடியாக இருட்டடிப்பு செய்யுமளவுக்கு என் பிளாக்கில் என்னதான் குறை இருக்கிறது என்பதை தெரியப்படுத்துவீர்களா..
இந்த பதிவாவது வருமென்ற நம்பிக்கையில்....
அன்பு
இளைய பல்லவன்