Friday, March 20, 2009

முத்தான பத்து

ஒன்று



இரண்டு



மூன்று



நான்கு



ஐந்து



ஆறு



ஏழு



எட்டு



ஒன்பது



முத்து....




வணக்கம்.

57 comments:

இராகவன் நைஜிரியா said...

me the first...

இராகவன் நைஜிரியா said...

// ஒன்று



இரண்டு



மூன்று



நான்கு



ஐந்து



ஆறு



ஏழு



எட்டு



ஒன்பது



முத்து.... //

முத்து இல்ல மொத்து..

இராகவன் நைஜிரியா said...

பட்டய கணக்கரே...

கவித சூப்பர்.

இது வர இது மாதிரி கவிதையை நான் படிச்சதே இல்ல...

எப்படி இதெல்லாம்..

இராகவன் நைஜிரியா said...

// ஒன்று



இரண்டு



மூன்று



நான்கு



ஐந்து



ஆறு



ஏழு



எட்டு



ஒன்பது



முத்து....//

பட்டய கணக்கர் என்பதை மறுபடியும் நிருபித்து விட்டீர்கள்.
1 - 9 கரெக்டா தெரிஞ்சு இருக்கு..

வாவ்... சூப்பர்

இராகவன் நைஜிரியா said...

மீ தி கும்மி...அப்பாலிக்கா..

CA Venkatesh Krishnan said...

வாங்க ராகவன் சார்.

இது ச்சும்மா ஜுஜுபிக்கு.

நமக்கும் ஆடிட்டிங் / அக்கவுன்ட்ஸ் க்ளோசிங் போயிட்டிருக்கு. அதான் இப்படி ஒரு உலக மகா கவிதை.

இராகவன் நைஜிரியா said...

// இளைய பல்லவன் கூறியது...

வாங்க ராகவன் சார்.

இது ச்சும்மா ஜுஜுபிக்கு.

நமக்கும் ஆடிட்டிங் / அக்கவுன்ட்ஸ் க்ளோசிங் போயிட்டிருக்கு. அதான் இப்படி ஒரு உலக மகா கவிதை. //

உங்களுக்குமா?

CA Venkatesh Krishnan said...

ஆமா :(((

என்ன செய்யிறது? ஆடிட்டருக்குப் படிச்சுட்டு ஆடிட்டராக முடியாம ஆடிட்டர் கிட்ட மாட்டிக்கிட்டு ஆடிக்கிட்டிருக்கேன்.

(இது கூட கவிதை மாதிரி இருக்கோ??)

SUREஷ்(பழனியிலிருந்து) said...

அசத்துறீங்களே தலை

இராகவன் நைஜிரியா said...

\\ இளைய பல்லவன் கூறியது...

ஆமா :(((

என்ன செய்யிறது? ஆடிட்டருக்குப் படிச்சுட்டு ஆடிட்டராக முடியாம ஆடிட்டர் கிட்ட மாட்டிக்கிட்டு ஆடிக்கிட்டிருக்கேன்.

(இது கூட கவிதை மாதிரி இருக்கோ??)\\

ஆமாம் .. கவிதை மாதிரி இருக்கு.

நீங்க தனியா ப்ராக்டிஸ் பண்ணலயா?

சரி மார்ச் 31தானே இயர் எண்டிங்.. இப்பவே புடுங்க ஆரம்புச்சுட்டாங்களா என்ன?

கணக்கு வழக்கு எப்ப ஆரம்பிக்கலாம்.. (ஐ மீன் பதிவு)

இராகவன் நைஜிரியா said...

// SUREஷ் கூறியது...

அசத்துறீங்களே தலை

March 20, 2009 4:03 PM //

அசத்தலா.. தலை சுத்துற அசத்தல்..

CA Venkatesh Krishnan said...

//
சரி மார்ச் 31தானே இயர் எண்டிங்.. இப்பவே புடுங்க ஆரம்புச்சுட்டாங்களா என்ன?

கணக்கு வழக்கு எப்ப ஆரம்பிக்கலாம்.. (ஐ மீன் பதிவு)
//

நமக்கு ரெண்டு இயர் எண்டிங். டிசம்பர், மார்ச். :(((

கணக்கு வழக்கை ஒரு சுபயோக சுபதினத்தில் மறுதிறப்பு பண்ணிட வேண்டியதுதான்!!!

CA Venkatesh Krishnan said...

//
SUREஷ் கூறியது...
அசத்துறீங்களே தலை
//

எல்லாம் உங்க ஆசீர்வாதம்தான்!!

http://urupudaathathu.blogspot.com/ said...

மொக்கை கழகம் அன்புடன் வரவேற்க்கிரது

http://urupudaathathu.blogspot.com/ said...

ஒன்று

CA Venkatesh Krishnan said...

//
உருப்புடாதது_அணிமா கூறியது...
மொக்கை கழகம் அன்புடன் வரவேற்க்கிரது
//

Thanks

http://urupudaathathu.blogspot.com/ said...

இரண்டு

http://urupudaathathu.blogspot.com/ said...

மூன்று

http://urupudaathathu.blogspot.com/ said...

நான்கு

http://urupudaathathu.blogspot.com/ said...

ஐந்து

http://urupudaathathu.blogspot.com/ said...

ஆறு

http://urupudaathathu.blogspot.com/ said...

ஏழு

http://urupudaathathu.blogspot.com/ said...

எட்டு

http://urupudaathathu.blogspot.com/ said...

ஒன்பது

http://urupudaathathu.blogspot.com/ said...

இருப்பத்தி ஐந்து..

கணக்கு எப்படி?

சி தயாளன் said...

என்ன கொடுமை சார் இது...?

http://urupudaathathu.blogspot.com/ said...

நாங்க எல்லாம் வரிக்கு வரி கமெண்ட் போடுற ஆளுங்க...

http://urupudaathathu.blogspot.com/ said...

கவிதை அருமை

http://urupudaathathu.blogspot.com/ said...

வாழ்க்கையின் தத்துவத்தை உணர்த்தும் கவிதை..

http://urupudaathathu.blogspot.com/ said...

இவ்ளோ தான் வாழ்க்கை என்பதை சொல்லும் வரிகள்..

( வெளியே வாங்க ஆட்டோ ரெடி)

http://urupudaathathu.blogspot.com/ said...

///ஒன்று



இரண்டு



மூன்று



நான்கு



ஐந்து



ஆறு



ஏழு



எட்டு



ஒன்பது



முத்து....///



பல்ல பார்த்து குத்து...

http://urupudaathathu.blogspot.com/ said...

லேபிளை பார்த்து தான் இதை கவிதை என்று என்னால் உணர முடிந்தது..

( மொக்கை என்பது மிஸ்ஸிங்)

http://urupudaathathu.blogspot.com/ said...

///இளைய பல்லவன் கூறியது...

//
உருப்புடாதது_அணிமா கூறியது...
மொக்கை கழகம் அன்புடன் வரவேற்க்கிரது
//

Thanks////



செல்லாது செல்லாது..

CA Venkatesh Krishnan said...

தலைவர் அணிமா அவர்களே,

எங்களுக்கும் கொஞ்சம் கேப் கொடுங்க. நீங்களே அடிச்சி ஆடுறீங்களே.

CA Venkatesh Krishnan said...

டொன் லீ. நீங்க ஆடிட்ல மாட்டிக்கிட்டு முழிச்சியிருக்கீங்களா???

CA Venkatesh Krishnan said...

அண்ணன் அணிமா அவர்களே,

நீங்க வரிக்கு வரி கமெண்ட் எங்க போடறீங்க.

கவிதை வரியத்தானே ரிப்பீட்டறீங்க!!

CA Venkatesh Krishnan said...

//
உருப்புடாதது_அணிமா கூறியது...
வாழ்க்கையின் தத்துவத்தை உணர்த்தும் கவிதை..
//

இப்படியெல்லாம் அர்த்தம் வருதா இதுல?

அவ்வ்வ்வ்வ்.

எதுக்கும் கொஞ்சம் சாக்கிரதயாத்தான் இருக்கோணும்>>>

http://urupudaathathu.blogspot.com/ said...

///இளைய பல்லவன் கூறியது...

அண்ணன் அணிமா அவர்களே,

நீங்க வரிக்கு வரி கமெண்ட் எங்க போடறீங்க.

கவிதை வரியத்தானே ரிப்பீட்டறீங்க!!///

எப்படியோ வரிக்கு வரி தானே போடுறோம்..
( ஆடிட் அப்படின்னு சொன்னாவே ‘’வரி ‘ தானே)

http://urupudaathathu.blogspot.com/ said...

///இளைய பல்லவன் கூறியது...

தலைவர் அணிமா அவர்களே,

எங்களுக்கும் கொஞ்சம் கேப் கொடுங்க. நீங்களே அடிச்சி ஆடுறீங்களே.///

கேப்படித்து வாழ்வாரே வாழ்வர் மற்றோரெல்லாம் டோப்படித்து சாவர் என்பது சித்தனின் வாக்கு/...

CA Venkatesh Krishnan said...

//
உருப்புடாதது_அணிமா கூறியது...
இருப்பத்தி ஐந்து..

கணக்கு எப்படி?
//

ஒன்பதுக்கு அப்புறம் இருவத்தியஞ்சு.

புது ஈக்வேஷன் கண்டுபிடிச்ச அயின்ஸ்டீன் அணிமா வாழ்க வாழ்க.

நோபல் பரிசுக்கு கண்டபடி பறின்துரைக்கிரேண்

http://urupudaathathu.blogspot.com/ said...

ஒன்னும் ரிப்ளை சரியில்லையே...

CA Venkatesh Krishnan said...

///
கேப்படித்து வாழ்வாரே வாழ்வர் மற்றோரெல்லாம் டோப்படித்து சாவர் என்பது சித்தனின் வாக்கு/... ///


கேப் தெரியும்

டோப்னா.

அனிமா விளக்குவாறா??

http://urupudaathathu.blogspot.com/ said...

///இளைய பல்லவன் கூறியது...


ஒன்பதுக்கு அப்புறம் இருவத்தியஞ்சு.

புது ஈக்வேஷன் கண்டுபிடிச்ச அயின்ஸ்டீன் அணிமா வாழ்க வாழ்க.

நோபல் பரிசுக்கு கண்டபடி பறின்துரைக்கிரேண்////

அப்படியே ஆஸ்கார்ன்னு ஒன்னு இருக்காமே, அது ஒன்ன எனக்கு வாங்கி குடுங்க,,,

http://urupudaathathu.blogspot.com/ said...

///இளைய பல்லவன் கூறியது...

கேப் தெரியும்

டோப்னா.

அனிமா விளக்குவாறா??///

விளக்கம் தேவை ப்ளீஸ் என்று சொன்னால் மட்டுமே விளக்கப்படும்

http://urupudaathathu.blogspot.com/ said...

அம்பது அடிக்கலாம்ன்னு பார்ததா சரிபடாது போல இருக்க்கே

http://urupudaathathu.blogspot.com/ said...

சரி வுடுங்க நான் பார்துக்கிறேன்

http://urupudaathathu.blogspot.com/ said...

நாப்பத்தி ஏழு

http://urupudaathathu.blogspot.com/ said...

நாப்பத்தி எட்டு

http://urupudaathathu.blogspot.com/ said...

நாப்பத்தி ஒன்பது

http://urupudaathathu.blogspot.com/ said...

அம்பது

http://urupudaathathu.blogspot.com/ said...

நீங்க ஒன்று
இரண்டு
மூன்று என்று எழுதினாலும் நாங்க அம்பது கொண்டு வருவோம்ல..

CA Venkatesh Krishnan said...

///
உருப்புடாதது_அணிமா கூறியது...
ஒன்னும் ரிப்ளை சரியில்லையே...
///

சத்தம் ரிதமிக்கா இல்லயேன்னு சொல்ல வர்றீங்க.

நாங்க புதுசு. கொஞ்சம் தப்பு தப்பாத்தான் கும்மியடிப்போம்.

CA Venkatesh Krishnan said...

அம்பதுக்கு நன்னி,

அப்படியே நூறாக்குனீங்கன்னா ரொம்ப நல்லா இருக்கும்.

☀நான் ஆதவன்☀ said...

இந்த மொக்கைக்கு என்கிட்ட இருந்து உங்களுக்கு தண்டனை கிடைக்கும் தலீவரே....

CA Venkatesh Krishnan said...

//
நான் ஆதவன் கூறியது...
இந்த மொக்கைக்கு என்கிட்ட இருந்து உங்களுக்கு தண்டனை கிடைக்கும் தலீவரே....
//

உலக மகா கவிதையை மொக்கை என்று சொல்பவர்களை என்ன செய்வது. அய்யகோ..

Anonymous said...

56

☀நான் ஆதவன்☀ said...

உங்களுக்கு ஒரு தண்டனை கொடுத்திருக்கேன் http://nanaadhavan.blogspot.com/2009/03/blog-post_20.html

ஏத்துக்கங்க தலைவா :)